கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்களுக்கு எதிர...
சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமிக்கு எதிராக கோஷமிட்ட சீமான் ஆதவாளர்கள், ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை காவல் ஆணையர் அலுவலக...
யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்த நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ...
தங்களது நிலத்தையும் வீட்டையும் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி, வயதான தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.
போலீசார் அவர்களைத் தடுத்து நடத்திய விசாரணையில், புள...
சென்னை மாநகராட்சி உதவி செயற் பொறியாளரை தாக்கிய, திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது நடவடிக்க எடுக்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி புகார் அளித்...
ஆதிபராசக்தி என்றும் திவ்யதரிசனம் தருவதாகவும் கூறி இந்து மத பெண் தெய்வங்களை இழிவுபடுத்தும் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்த நிலையில், அன்னபூரணி தன...
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 110 குழந்தைகள் காணாமல் போனதாக வந்த புகார்களில் 7 ஆயிரத்து 994 குழந்தைகளை காவல்துறை மீட்டுள்ளதாக ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல...